உலக செய்திகள்
அரிய கனிமங்களின் முதல் தொகுதியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது பாகிஸ்தான்: ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை
அமெரிக்க நிறுவனமான யுஎஸ் ஸ்ட்ராடஜிக் மெட்டல்ஸுடன் (யுஎஸ்எஸ்எம்) கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது முதல் அரிய வகை கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 51 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
கிழக்கு நேபாளம் முழுவதும் பெய்து வரும் தீவிர பருவமழையால் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானில் முதல் முறையாக பெண் பிரதமராக தேர்வு; யார் இந்த இரும்புப் பெண்மணி சனே டகாயிச்சி?
ஜப்பானின் அரசியல் களத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) தலைமைப் பதவிக்கு, தீவிர பழமைவாதியும் முன்னாள் உள்விவகார அமைச்சருமான சனே டகாயிச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஈரான் எல்லை அருகே அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அழைப்பு
அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்குமான உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அரபிக் கடலில் ஒரு துறைமுகத்தை அமைத்து இயக்குவதற்கு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வாய்ப்பளித்துள்ளதாகத் தெரிகிறது.
காசாவில் ஆரம்பகட்டப் படைகள் விலகல் எல்லைக்கு இஸ்ரேல் ஒப்புதல்; ஹமாஸை உடனடியாக செயல்பட டிரம்ப் வலியுறுத்தல்
இஸ்ரேல்-காசா மோதலில் ஒரு முக்கிய இராஜதந்திர முன்னேற்றம் உடனடியாக ஏற்பட வாய்ப்புள்ளது.
அடிபணிந்து பாகிஸ்தான் அரசு; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஏற்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, 12 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீஃப் அரசு ஜம்மு காஷ்மீர் கூட்டு அசாமி செயல் குழுவுடன் (JKJAAC) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 12 கசையடி
சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்த இரு இந்தியர்களான, ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27), விடுதி அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.
இந்தியா-ஆப்கான் உறவில் திருப்பம்; தலிபான் வெளியுறவு அமைச்சர் அக்டோபர் 9 அன்று இந்தியா வருவதாக அறிவிப்பு
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து தாக்குதலால் பீதி; இந்திய திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதாக கனடா திரையரங்கங்கள் அறிவிப்பு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஆக்வில்லில் அமைந்துள்ள ஒரு திரையரங்கம், கடந்த ஒரு வாரத்தில் இரண்டு தனித்தனி வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பல இந்திய திரைப்படங்களின் திரையிடல்களை ரத்து செய்துள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது கனடா அரசு; சொத்துக்களும் முடக்கம்
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு அதிகாரப்பூர்வமாகப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
Factcheck: டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசுக்கான போட்டியில் இருந்து தடை செய்யப்பட்டது உண்மையா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குத் தடை செய்யப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, போலியானது என நிராகரிக்கப்பட்டுள்ளது.
காசாவில் நிரந்தர அமைதிக்காக 21 அம்சத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா; முழு விபரம்
காசா பகுதியில் நீடித்த ஸ்திரத்தன்மையையும், நிரந்தர அமைதியையும் நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா ஒரு விரிவான 21 அம்ச சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
எப்ஸ்டீன் சர்ச்சை ஆவணத்தில் டெஸ்லா சிஇஓ பெயர்; எலான் மஸ்க் உடனடி மறுப்பு
தொழில்நுட்பப் பில்லியனர் எலான் மஸ்க், அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஐநாவில் இந்திய செய்தியாளரின் சரமாரி கேள்வியால் ஸ்தம்பித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் உரையாற்றுவதற்காகச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை நோக்கி, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியச் செய்தியாளர் ஒருவர் கடுமையான கேள்வியை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயம்: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு
சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கும் பிரதான நடவடிக்கையாக, வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் உட்பட பிரிட்டனில் உள்ள அனைத்துக் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கட்டாய டிஜிட்டல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியை ஒரு மணி நேரம் காக்க வைத்து சந்தித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
அரசு ஊழியர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்ய தயாராகும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்?
அமெரிக்காவில் அடுத்த வாரம் அரசாங்கம் மூடப்படக்கூடிய சூழ்நிலையில், வெள்ளை மாளிகை கூட்டாட்சி நிறுவனங்களை ஒட்டுமொத்தப் பணிநீக்கங்களுக்குத் (Mass Firings) திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா பங்களாதேஷ் உறவு மோசமானதற்கு காரணம் இதுதான்; முகமது யூனுஸ் குற்றச்சாட்டு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த கடந்த ஆண்டு நடந்த மக்கள் போராட்டங்கள் குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்ததால்,இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
லிபியா தேர்தல் நிதி வழக்கில் முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு தேர்தல் நிதிச் சதி வழக்கில் பாரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நிபந்தனையுடன் ஒரு வருடத்திற்கு புதிய START ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்காவிடம் ரஷ்ய அதிபர் புடின் முன்மொழிவு
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே எஞ்சியிருக்கும் கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தமான புதிய START (New Strategic Arms Reduction Treaty) ஒப்பந்தத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார்.
அமெரிக்காவின் எச்1பி விசா கட்டண உயர்வால் சிக்கல்; இந்த 5 நாடுகள் மீது பார்வையைத் திருப்பும் இளைஞர்கள்
அமெரிக்காவின் எச்1பி விசாவிற்கு விதிக்கப்பட்டுள்ள $100,000 புதிய கட்டணம், உலகின் திறமையான பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் தொழில் இலக்குகளை மாற்றி அமைத்துள்ளது.
பாகிஸ்தான் நடந்துகொள்வதைப் பொறுத்து ஆபரேஷன் சிந்தூர் 2.0: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மொராக்கோவுக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவு தொடர்ந்தால், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையலாம் என்று தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்த பிரிட்டன் மற்றும் கனடா
பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.
நேபாளத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் ஆட்சி மாற்றமா? ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் போராட்டம்
ஊழலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், நாடு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
எச்1பி விசா கட்டண உயர்வு இவர்களுக்கு மட்டும்தான்; டிரம்ப் நிர்வாகம் புதிய விளக்கம்
இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், அமெரிக்க அதிகாரிகள் புதிய $100,000 கட்டண உயர்வு புதிய எச்1பி விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எச்1பி கட்டண உயர்வு எதிரொலி; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை வெளியிட்டது இந்திய தூதரகம்
புதிய எச்1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு $100,000 ஒருமுறை கட்டணத்தை விதிக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.
சூரிய கிரகணம் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா? அறிவியல்பூர்வ உண்மைகள்
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) அன்று நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவின் குடியுரிமை பெறும் விசா திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், வசதி படைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான புதிய கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
H-1B விசாவிற்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்; இந்திய பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
H-1B விசா திட்டத்தில் ஒரு பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக, டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கான வருடாந்திர கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளது.
மனைவி மீதான அவதூறு பிரச்சாரம்; அமெரிக்காவிலேயே வழக்கு தொடர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் முடிவு
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன், அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகர் கேன்டேஸ் ஓவன்ஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அரசியலிலும் செயற்கை நுண்ணறிவு; ஜப்பானில் கட்சித் தலைவராக ஏஐ நியமனம்
ஜப்பானின் பாத் டு ரீபர்த் (Path to Rebirth) என்ற அரசியல் கட்சி, தனது தலைவரை ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்டு மாற்றியமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் வான் பாதுகாப்பில் ஒரு புதிய சகாப்தம்; அயர்ன் பீம் லேசர் ஆயுதத்தை பயன்படுத்த் தொடங்கியது
ராணுவத் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாக, இஸ்ரேல் உலகின் முதல் சக்திவாய்ந்த மற்றும் போரில் சோதிக்கப்பட்ட லேசர் இடைமறிப்பு அமைப்பான அயர்ன் பீமை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
சார்லி கிர்க் படுகொலை எதிரொலி: தீவிர இடதுசாரி அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்
அன்டிஃபா (Antifa) என்ற தீவிர இடதுசாரி அமைப்பை பெரிய பயங்கரவாத அமைப்பு என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) அறிவித்துள்ளார்.
ராவி ஆற்று வெள்ளத்தால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பாகிஸ்தானின் லாகூர் நகரம்
பாகிஸ்தானின் லாகூரில் 40 ராவி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் இல்லாத ஆட்சி, இந்தியாவுடன் நெருங்கிய உறவு; நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம் வலியுறுத்தல்
முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை ராஜினாமா செய்ய வைத்த இளைஞர்களின் போராட்டத்திற்குப் பிறகு, நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம், ஊழல் இல்லாத அரசியல் அமைப்பை உருவாக்கும் ஒரு நீண்டகால இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்ததாக இந்திய மூதாட்டி கைது; விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE), 73 வயதான இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகக் கலிஃபோர்னியாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
லண்டனில் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாபெரும் பேரணியில் வன்முறை
பிரிட்டனில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் லண்டன் நகரின் மையத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது.
வெள்ள நிவாரண நிதியை பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்; பகீர் தகவல்
இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மீண்டும் கட்டி வருகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாட்டுத் தீர்வுக்கான நியூயார்க் பிரகடனம் ஐநா சபையில் நிறைவேற்றம்; தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று, 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி பதவியேற்றார்; முதல் பெண் பிரதமராக சாதனை
நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி, நாட்டின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
சார்லி கிர்க் துப்பாக்கிச் சூடு வழக்கில் முக்கிய நபர் ராபின்சன் கைது
பழமைவாதச் செயற்பாட்டாளரான சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற வழக்கில், டைலர் ராபின்சன் என்ற 22 வயது நபர் உட்டாவில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி இன்று இரவு பதவியேற்க உள்ளதாக தகவல்
நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்க்கி, அந்நாட்டின் இடைக்காலப் பிரதமராக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) இரவு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் 27 ஆண்டுகள் சிறை
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
நேபாள இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி சம்மதம்
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்; பதிலடி கொடுத்த உக்ரைன்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள கேபினட் உட்பட அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அனுட்டின் சார்ன்விரகுல் தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்பு
தாய்லாந்தின் மூத்த அரசியல்வாதியான அனுட்டின் சார்ன்விரகுல், நாட்டின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
தேர்தல் தோல்வியால் கட்சி உடைவதைத் தவிர்க்க ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக முடிவு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜூலை மாத நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு ஏற்பட்ட வரலாற்றுத் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக முடிவு செய்துள்ளார்.